Wednesday, November 13, 2013
Thursday, November 7, 2013
ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்
பொலிவூட்டில்
அசின் நடித்த 6 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி
இந்திய ரூபாவுக்கு மேல் வசூல்குவித்து வெற்றிபெற்றன. காவலனுக்குப்
பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. “பொலிவூட்
திரைப்படத்துறை, தனது திருமணம் குறித்த வதந்திகள், காதல் குறித்த தனது
கருத்து முதலானவை குறித்து அசின் அளித்த செவ்வி இது:
கோடி ரூபா வசூலாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவில்லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்பியபோது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்பித்தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்ஸைவிட்டு இறங்க நான் விரும்பவில்லை. ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்களுடன் தொடர்புபட்டவை. அவர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், சரியான படம் அமைய வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை படம் என்பது முக்கியமல்ல. கலைத் திருப்திதான் முக்கியம்.
ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்களுடனும் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை?
சரியான படம் அமையும் என நம்புகிறேன். அவர்கள் எனது வயதை ஒத்தவர்களாகவும் இளமையும் துடிப்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பர். அவர்களுடன் பணியாற்றுவது வேடிக்கையும் சுவாரஷ்யமுமாக இருக்குமென நம்புகிறேன்.
கோடி ரூபா வசூலாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவில்லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்பியபோது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்பித்தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்ஸைவிட்டு இறங்க நான் விரும்பவில்லை. ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்களுடன் தொடர்புபட்டவை. அவர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், சரியான படம் அமைய வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை படம் என்பது முக்கியமல்ல. கலைத் திருப்திதான் முக்கியம்.
ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்களுடனும் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை?
சரியான படம் அமையும் என நம்புகிறேன். அவர்கள் எனது வயதை ஒத்தவர்களாகவும் இளமையும் துடிப்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பர். அவர்களுடன் பணியாற்றுவது வேடிக்கையும் சுவாரஷ்யமுமாக இருக்குமென நம்புகிறேன்.
இந்த துறையில், சினிமா துறையில் நடிகைகள் இருவர் நட்பாக
இருப்பதில்லை எனக் கூறப்படுகிறதே? நீங்கள் அதை
ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் சோனம் கபூர், ஜக்குலின் பெர்னாண்டஸ் போன்றோருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். நட்பு என்ற பதம் பொருத்தமானதா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், தேவையேற்பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்களுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணுகிறேன்.
இந்த துறையில் முன்னேறுவதற்கு போய் பிரெண்ட் வைத்திருப்பது அவசியமா?
போய் பிரெண்ட் எவரும் இல்லாமலே முன்னேறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இன்டஸ்ட்ரியில் தொடர்புகளோ முறையான பயிற்சியோ இல்லாமல்தான் நான் வந்தேன். தெற்கிலிருந்து வடக்கிற்கு மாறுவது இலகுவாக இருக்கவில்லை. அதற்கு பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தனியான ஒரு யுவதி இத்துறையில் தாக்குப்பிடிப்பது எந்தளவு கடினமானது?
வேறு எந்தத் துறையிலும் தொழில் சிந்தனையுள்ள ஒரு யுவதிக்கு ஏற்படுவதைப் போன்ற கஷ்டம் அல்லது சுலபம் போன்றதுதான் இதுவும். திரைப்படத்துறை என்பதனால் ஒரு யுவதி எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழுத்தங்கள் வித்தியாசப்படுவதில்லை. எனது குடும்பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்லது. எனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரியும். அவர்களுக்கு மாத்திரமே நான் விளக்கமளிக்க வேண்டும்.
நான் சோனம் கபூர், ஜக்குலின் பெர்னாண்டஸ் போன்றோருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். நட்பு என்ற பதம் பொருத்தமானதா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், தேவையேற்பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்களுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணுகிறேன்.
இந்த துறையில் முன்னேறுவதற்கு போய் பிரெண்ட் வைத்திருப்பது அவசியமா?
போய் பிரெண்ட் எவரும் இல்லாமலே முன்னேறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இன்டஸ்ட்ரியில் தொடர்புகளோ முறையான பயிற்சியோ இல்லாமல்தான் நான் வந்தேன். தெற்கிலிருந்து வடக்கிற்கு மாறுவது இலகுவாக இருக்கவில்லை. அதற்கு பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தனியான ஒரு யுவதி இத்துறையில் தாக்குப்பிடிப்பது எந்தளவு கடினமானது?
வேறு எந்தத் துறையிலும் தொழில் சிந்தனையுள்ள ஒரு யுவதிக்கு ஏற்படுவதைப் போன்ற கஷ்டம் அல்லது சுலபம் போன்றதுதான் இதுவும். திரைப்படத்துறை என்பதனால் ஒரு யுவதி எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழுத்தங்கள் வித்தியாசப்படுவதில்லை. எனது குடும்பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்லது. எனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரியும். அவர்களுக்கு மாத்திரமே நான் விளக்கமளிக்க வேண்டும்.
முதன் முதலாக யார் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது?
நான் இலகுவாக யாரிடமும் வசப்படுவதில்லை. எனது பதின்மர் பருவத்தில் அப்படியான விடயங்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை.
உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்ளதா?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்திப்பு 25 வயதை கடந்த பின்னர்தான் நிகழ்ந்தது. அதுவும் திட்டமிடப்பட்டதொன்றல்ல. அந்த நிகழ்வுக்கு ஏனைய நண்பர்கள் வராமல்போய்விட்டார்கள், அவ்வளவுதான்.
உங்களுக்கு எப்போதேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்தாரா?
இல்லை
உண்மையாகவா?
எனக்கு ஏற்ற, என்னை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் இன்னும் ஒருவரை தேட ஆரம்பிக்கவே இல்லை. எனது வயதையொத்த இளைஞர்கள் உள்ள சூழலிலிலும் நான் இல்லை. நான் ஒருபோதும் டேட்டிங் போகவில்லை. அதை அனுமதிக்கும் பின்னணியிலிருந்து நான் வரவுமில்லை. மும்பை, டில்லியிலுள்ளவர்களுக்கு இதை விளக்குவது கடினம். ஆனால் தெற்கிலுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.
அப்படியானால் உங்கள் திருமணம் குறித்த கதைகள் எங்கிருந்து வருகின்றன.?
அது அபத்தமானது. எனது பிள்ளைப்பராய நண்பர்கள் உலகின் வேறு பாகங்களில் இருக்கிறார்கள். நாம் புதுவருடத்தில் அமெரிக்காவில் சந்திப்பதற்கு திட்டமிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்தபோது, நான் போய் பிரெண்டை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக சொல்லப்படும் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அவற்றை புறக்கணிக்க முயன்றாலும் அவர்கள் நிறுத்தவில்லை. எனவே நான் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
நான் இலகுவாக யாரிடமும் வசப்படுவதில்லை. எனது பதின்மர் பருவத்தில் அப்படியான விடயங்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை.
உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்ளதா?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்திப்பு 25 வயதை கடந்த பின்னர்தான் நிகழ்ந்தது. அதுவும் திட்டமிடப்பட்டதொன்றல்ல. அந்த நிகழ்வுக்கு ஏனைய நண்பர்கள் வராமல்போய்விட்டார்கள், அவ்வளவுதான்.
உங்களுக்கு எப்போதேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்தாரா?
இல்லை
உண்மையாகவா?
எனக்கு ஏற்ற, என்னை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் இன்னும் ஒருவரை தேட ஆரம்பிக்கவே இல்லை. எனது வயதையொத்த இளைஞர்கள் உள்ள சூழலிலிலும் நான் இல்லை. நான் ஒருபோதும் டேட்டிங் போகவில்லை. அதை அனுமதிக்கும் பின்னணியிலிருந்து நான் வரவுமில்லை. மும்பை, டில்லியிலுள்ளவர்களுக்கு இதை விளக்குவது கடினம். ஆனால் தெற்கிலுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.
அப்படியானால் உங்கள் திருமணம் குறித்த கதைகள் எங்கிருந்து வருகின்றன.?
அது அபத்தமானது. எனது பிள்ளைப்பராய நண்பர்கள் உலகின் வேறு பாகங்களில் இருக்கிறார்கள். நாம் புதுவருடத்தில் அமெரிக்காவில் சந்திப்பதற்கு திட்டமிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்தபோது, நான் போய் பிரெண்டை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக சொல்லப்படும் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அவற்றை புறக்கணிக்க முயன்றாலும் அவர்கள் நிறுத்தவில்லை. எனவே நான் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
Wednesday, November 6, 2013
அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!
இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம்.
அதனால் நீண்ட நாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ஓடியதால் உற்சாகத்தை கொண்டாடி வரும் ஹரிப்ரியா, தனது தென்னிந்திய அபிமான ஹீரோக்கள் பலரையும் அழைத்து அப்படத்தை ஷோ போட்டுக்காட்டினாராம்.
அதைப்பார்த்த அவர்கள், ஹரிப்ரியாவினால் இப்படிகூட நடிக்க முடியுமா என்று ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்களாம். அப்படி என்னதான் பெருசாக நடித்து விட்டார் ஹரிப்ரியா என்கிறீர்களா? அந்த படத்தில் அவருக்கு விலை மாது வேடமாம்.
இதுவரை எத்தனையோ நடிகைகள் விலைமாதுவாக நடித்திருந்தபோதும், படுக்கையறை காட்சிகளில் பட்டும் படாமலும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் ஹரிப்ரியாவோ, எந்தவித தயக்கமும் இன்றி அரை நிர்வாண காட்சிகளில் ஆண்களுடன் இணைந்து நடித்துள்ளாராம்.
இதுவரை அவரை ஆடை மூடிய ரோஜாவாக மட்டுமே பார்த்து வந்த ஹீரோக்கள் அவரது இந்த அலங்கோலமான காட்சிகளைப்பார்த்துதான் இவரா இப்படி? என்று வாயை பிளந்து நின்றார்களாம்.
"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" CHOGM ல் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகம்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிச் சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்திய எதிர்க்கட் சியும் வற்புறுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக் கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக் கையில், இம்மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது அவசியமென்றும், இந்திய அமைச்சர்கள் பலர் இக்கருத்தை வரவேற்றிருந்தமையும், குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.
இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.
ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.
இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.
ஜவரையும் ஏன் கொலை செய்தேன் - அநுராதபுர கொலைச்சம்பவத்தின் பிரதான கொலைகாரன் வாக்குமூலம்!
அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரொருவர் பொலிஸார் கைது செய்தனர் சந்தேக நபரிடம் மேற்கொள் ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் திடக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரொருவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன் எனவும் அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்க சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான். அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் எஞ்சியதை யடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலி ருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்து ள்ளார். முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது. கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரொருவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன் எனவும் அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்க சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான். அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் எஞ்சியதை யடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலி ருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்து ள்ளார். முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது. கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வளர்ப்பு நாயின் வேட்டையால் சிறுமி பரிதாபமாக பலி!
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டி ருந்த 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் சிறுமி பரி தாபமாக உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோடி ஹட்சன் (வயது 30). இவரது மகள் லெக்சி ஹட்சன் (வயது 4). சில வாரங்களுக்கு முன்புதான் கைவிடப்பட்ட மிகப் பெரிய நாய் ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வளர்த்து வந்தனர்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் பெரிய சைசிலான அந்த நாய், குட்டிப்பெண்ணான சிறுமி லெக்சி ஹட்சனோடு விளையாடுவதை அண்டை வீட்டாரும் கண்டு ரசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதே போல் லெக்சி, நாயோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கையில் சாக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள். இந்நிலையில் அவளது கையில் இருந்த சாக்லேட் பறிக்க நாய் பாய்ந்தது.
இந்த விபரீதத்தை அறியாத லெக்சி விளையாட்டாக நாயோடு சண்டையிடவே, ஆத்திரத்தில் பயங்கரமாக குரைத்தபடி லெக்சி மீது பாய்ந்து கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார். உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் பெரிய சைசிலான அந்த நாய், குட்டிப்பெண்ணான சிறுமி லெக்சி ஹட்சனோடு விளையாடுவதை அண்டை வீட்டாரும் கண்டு ரசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதே போல் லெக்சி, நாயோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கையில் சாக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள். இந்நிலையில் அவளது கையில் இருந்த சாக்லேட் பறிக்க நாய் பாய்ந்தது.
இந்த விபரீதத்தை அறியாத லெக்சி விளையாட்டாக நாயோடு சண்டையிடவே, ஆத்திரத்தில் பயங்கரமாக குரைத்தபடி லெக்சி மீது பாய்ந்து கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார். உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்.
கிழட்டுத் தலைவரை போட்டுத் தாக்கிய செல்வம் எம்.பியும் செல்வத்தை போட்டுத் தாக்கிய கிழட்டுத் தலைவரும்
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியாவைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சில சங்கங்களின் தலைவர்கள், பண முதலாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உரை நிகழ்த்திய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கலாசார மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற பண்டாரவன்னியன் நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தி அன்றைய தினம் இடம்பெற்ற கவியரங்கு மற்றும் நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கலைஞர்கள் உண்மைகளை வெளிக் நாசூக்காக வெளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் எனக் கூறினார்.
இதனால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் (இளைஞர் சங்கத்தின் கிழட்டுத் தலைவர்) கடுப்பாகினார். அவரின் அருகில் இருந்தவர்கள் ஏன் அங்கிள் உங்கட முகம் ஒரு மாதிரி ஆகிட்டு என்று ஒருவர் கேட்க, உவங்க அன்றைக்கு பண்டாரவன்னியன் நினைவு நாளில் என்னைத் தான் இலக்கு வைத்து தலைமையை விட்டுக் கொடுக்காத கிழடுகள் என்று கவிதை வாசித்தவங்கள். ஆனால் நாம் எவ்வளவு செய்திருக்கிறம் என்று அவங்களுக்கு தெரியாது. சின்னப்பிள்ளைத் தானமாக கதைக்கிறாங்க என்றார். அத்துடன் அதை சரி என்று செல்வம் போய் பாராட்டுறார் பார் தம்பி என்றார்.
அது சரி, நீங்கள் ஏதோ செய்ததீங்கள் என்றும் அது உவங்களுக்கு தெரியாது என்றும் சொல்லிட்டீங்க. என்ன செய்தனீங்கள். அவங்களுக்கு தெரியிறத விட உங்களுக்கு செய்தது எதையாவது சொல்ல முடியுமா என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.
கூட்டத்தின் இறுதி கட்டம் நெருங்கிய போது பேசிய கிழட்டுத் தலைவர் இப்ப மாகாணசபை உறுப்பினர்கள் வந்த படியால் அவர்களை எல்லா நிகழ்வுகளுக்கும் கூப்பிட முடியுதம். முந்தி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் இங்கு இருப்பதில்லை எனக் கூறி செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.
தான் அடிக்கடி இந்தியாவில தானே நிற்கிறனான் என்று நக்கல் அடித்ததை உணர்ந்த செல்வம் எழும்பி போட்டாராம்.
வவுனியா நகரசபைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது என்று அறிந்ததும் எல்லாரும் மேடையில ஏறத் தொடங்கீட்டாங்க. ஒரு ஆர்பாட்டத்தை அரசுக் கெதிராக தொடங்கினால் தான் இவர்களை கட்டுப்படுத்தலாம். இல்லாட்ட எல்லா நிகழ்விலையும் வந்திருவாங்க குழப்புறதிற்கு என்கின்றனர் மக்கள்.
இதில் உரை நிகழ்த்திய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கலாசார மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற பண்டாரவன்னியன் நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தி அன்றைய தினம் இடம்பெற்ற கவியரங்கு மற்றும் நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கலைஞர்கள் உண்மைகளை வெளிக் நாசூக்காக வெளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் எனக் கூறினார்.
இதனால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் (இளைஞர் சங்கத்தின் கிழட்டுத் தலைவர்) கடுப்பாகினார். அவரின் அருகில் இருந்தவர்கள் ஏன் அங்கிள் உங்கட முகம் ஒரு மாதிரி ஆகிட்டு என்று ஒருவர் கேட்க, உவங்க அன்றைக்கு பண்டாரவன்னியன் நினைவு நாளில் என்னைத் தான் இலக்கு வைத்து தலைமையை விட்டுக் கொடுக்காத கிழடுகள் என்று கவிதை வாசித்தவங்கள். ஆனால் நாம் எவ்வளவு செய்திருக்கிறம் என்று அவங்களுக்கு தெரியாது. சின்னப்பிள்ளைத் தானமாக கதைக்கிறாங்க என்றார். அத்துடன் அதை சரி என்று செல்வம் போய் பாராட்டுறார் பார் தம்பி என்றார்.
அது சரி, நீங்கள் ஏதோ செய்ததீங்கள் என்றும் அது உவங்களுக்கு தெரியாது என்றும் சொல்லிட்டீங்க. என்ன செய்தனீங்கள். அவங்களுக்கு தெரியிறத விட உங்களுக்கு செய்தது எதையாவது சொல்ல முடியுமா என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.
கூட்டத்தின் இறுதி கட்டம் நெருங்கிய போது பேசிய கிழட்டுத் தலைவர் இப்ப மாகாணசபை உறுப்பினர்கள் வந்த படியால் அவர்களை எல்லா நிகழ்வுகளுக்கும் கூப்பிட முடியுதம். முந்தி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் இங்கு இருப்பதில்லை எனக் கூறி செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.
தான் அடிக்கடி இந்தியாவில தானே நிற்கிறனான் என்று நக்கல் அடித்ததை உணர்ந்த செல்வம் எழும்பி போட்டாராம்.
வவுனியா நகரசபைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது என்று அறிந்ததும் எல்லாரும் மேடையில ஏறத் தொடங்கீட்டாங்க. ஒரு ஆர்பாட்டத்தை அரசுக் கெதிராக தொடங்கினால் தான் இவர்களை கட்டுப்படுத்தலாம். இல்லாட்ட எல்லா நிகழ்விலையும் வந்திருவாங்க குழப்புறதிற்கு என்கின்றனர் மக்கள்.
சிறுவனை சிறுநீர் கழிக்க முடியாமல் செய்த சேவலங்கா நிறுவனப் பிக்கு வவுனியாவில் கைது
வவுனியாவில் சிறுவன் ஒருவனை சிறுநீர் கழிக்க முடியாதளவுக்குச் செய்த சேவா லங்கா நிறுவனத்தின் ஆலோசகரும் வடமாகாணத்தின் இரண்டாம் நிலைப் பௌத்த பிக்குவான கல்யாண திஸ்ஸ தேரர் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் குறித்த கல்யாணதிஸ்ஸ என்ற விகாராதிபதியினால் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த மனு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இன்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் கழிக்க முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சிறுவன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், 22 சிறுவர்களை தேசிய அதிகார சபையினர் பொறுப்பேற்று மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையால் ஆறு சிறுவர்கள் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்ததுடன், அட்டமஸ்கட விகாரதிபதி கல்யாணதேரரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, இங்கு இருந்த பல சிறுவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சிறுவர் இல்லத்தில் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் முறையே 82, 62 சிறுவர்கள் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது 22 சிறுவர்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் குறித்த கல்யாணதிஸ்ஸ என்ற விகாராதிபதியினால் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த மனு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இன்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் கழிக்க முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சிறுவன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், 22 சிறுவர்களை தேசிய அதிகார சபையினர் பொறுப்பேற்று மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையால் ஆறு சிறுவர்கள் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்ததுடன், அட்டமஸ்கட விகாரதிபதி கல்யாணதேரரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, இங்கு இருந்த பல சிறுவர்கள் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சிறுவர் இல்லத்தில் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் முறையே 82, 62 சிறுவர்கள் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது 22 சிறுவர்களே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்: வைத்தியர்கள் காப்பாற்ற போராட்டம்!
பிரபல காமெடி நடிகர் சிட்டி பாபு,ஒற்றன்,பாய்ஸ்,பைவ் ஸ்டார்,தூள்,சிவகாசி,திண்டுக்கல் சாரதி, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.சிட்டி பாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது.இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார். தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமானது. கோமா நிலைக்கு சென்றார்.
சிட்டிபாபு மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிட்டிபாபு மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
12 வருடங்களிற்கு பின் பூத்த குறிஞ்சிப் பூ (படங்கள்)!
ஓட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது.இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஓட்டன் புல் நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடதக்கது.
மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும்.12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார்.
மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும்.12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார்.
152 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது!
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற எல்லைக்காவல் படையி னரின் கலகத்தில் பங்குபற்றிய 152 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனை விடவும் 157 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள துடன் 271 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த கலகத்தின் போது 74 சிவிலியன்கள் மற்றும் 57 இரா ணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தண்டனைகள் இன்று செவ்வாய்க்கிழமையே வழங்கப்பட்டுள்ளது. ஷெய்க் ஹஸினா பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்களிலேயே இந்த கலகம் நடந்தது.
கலகத்தில் ஈடுபட்ட எல்லைக்காவல் படையினரை தாக்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காததால் இராணுவம் அதிருப்தியடைந்தது. இதனை தொடர்ந்து கலகக்காரர்களுக்கு பிரதமர் ஹஸினா வழங்கிய மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டது.
பங்களாதேஷ் குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றங்களை விசாரணை செய்து 850 பேருக்கு எதிராக குற்றப்பத்திரனை தாக்கல் செய்தனர். கூட்டமாக குற்றஞ்சாட்டி நடைபெற்ற நீதி விசாரணையை மனித உரிமை குழுக்கள் விமர்சித்தன. 47 சந்தேகநபர்கள் தடுப்பில் மரணித்ததாக இந்த குழுக்கள் கூறியிருந்தன.
சந்தேகநபர்களுக்கு சட்டவுரைஞர்களின் உதவி மறுக்கப்பட்டதெனவும், இவர்களு க்கு தம்மீதான குற்றச்சாட்டுதல்கள் தெரிந்திருக்கவில்லை எனவும் முன்வைக்கப் பட்ட விமர்சனங்களை பங்களாதேஷ் அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.
இந்த கலகத்தின் போது 74 சிவிலியன்கள் மற்றும் 57 இரா ணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தண்டனைகள் இன்று செவ்வாய்க்கிழமையே வழங்கப்பட்டுள்ளது. ஷெய்க் ஹஸினா பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்களிலேயே இந்த கலகம் நடந்தது.
கலகத்தில் ஈடுபட்ட எல்லைக்காவல் படையினரை தாக்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்காததால் இராணுவம் அதிருப்தியடைந்தது. இதனை தொடர்ந்து கலகக்காரர்களுக்கு பிரதமர் ஹஸினா வழங்கிய மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டது.
பங்களாதேஷ் குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றங்களை விசாரணை செய்து 850 பேருக்கு எதிராக குற்றப்பத்திரனை தாக்கல் செய்தனர். கூட்டமாக குற்றஞ்சாட்டி நடைபெற்ற நீதி விசாரணையை மனித உரிமை குழுக்கள் விமர்சித்தன. 47 சந்தேகநபர்கள் தடுப்பில் மரணித்ததாக இந்த குழுக்கள் கூறியிருந்தன.
சந்தேகநபர்களுக்கு சட்டவுரைஞர்களின் உதவி மறுக்கப்பட்டதெனவும், இவர்களு க்கு தம்மீதான குற்றச்சாட்டுதல்கள் தெரிந்திருக்கவில்லை எனவும் முன்வைக்கப் பட்ட விமர்சனங்களை பங்களாதேஷ் அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களை சீனாவுக்கு அனுப்ப நீதிமன்றம் மீள் உறுதி!
மாத்தளை, குவியல் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பிவை ப்பதற்கு மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி மீண்டும் உறுதிசெய்துள்ளார். இந்த எலும்புகளின் எச்சங்களை சீனா வுக்கு அனுப்புவதற்கு ஆட்சேபங்கள் இருந்த போதிலும் எலும்பு எச்சங்களின் மாதிரிகளை காலம் நிர்ணயிக்கும் காபன் சோதனைக்காகவே சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட விருக்கின்றன.
எலும்புகளின் மாதிரியை காபன் சோதனைக்கு சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவிற்கு பணித்திருந்தது. இதனை பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தார். சீனாவின் சட்ட முறைமை, நீதி நிர்வாகம் என்பன இலங்கை முறைமைகளிலிருந்து வேறுபட்டவை எனவே இந்த மாதிரிகளை ஒரு பொதுநலவாய நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென அவர் வாதிட்டார்.
ஆயினும் இவரது ஆட்சேபத்தை புறத்தொதுக்கிய நீதவான் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பணித்தார்.
எலும்புகளின் மாதிரியை காபன் சோதனைக்கு சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவிற்கு பணித்திருந்தது. இதனை பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தார். சீனாவின் சட்ட முறைமை, நீதி நிர்வாகம் என்பன இலங்கை முறைமைகளிலிருந்து வேறுபட்டவை எனவே இந்த மாதிரிகளை ஒரு பொதுநலவாய நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென அவர் வாதிட்டார்.
ஆயினும் இவரது ஆட்சேபத்தை புறத்தொதுக்கிய நீதவான் மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பும்படி குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பணித்தார்.
Tuesday, November 5, 2013
75 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து ( படங்கள்)
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருந்த கார் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளயார் பகுதியில் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி யுள்ளது. நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற சம்பவத் தில் காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
Monday, November 4, 2013
சுவிஸில் பாதி வடை கொடுத்து பக்தர்களை ஏமாத்தும் ஆசாமி அதிர்சி தகவல்
கேதாரகௌரிவிரத கடசிநாளான நேற்று உலகம் எங்கிலும் தமிழர்களால் கொண்டாடபட்டதுஅதிலும் சுவிஸ் கின்விலில் உள்ள அம்மன் கோயிலில் மிகவும் விசித்திரமக கொண்டாடபட்டது பணத்துக்கு ஆசை படும் அம்மன் கோவில் நிறுவுணர்ஆன சர்மா என்று அழைக்கப்படும் போலிசாமியார்அங்கு வந்து இருந்த பக்த்தர்களிடம் கௌரிக்காப்புகு விலைபேசிஉள்ளார் வழமையாக சுவிஸ்இல் உள்ள கோவில்களில் 50சுவிஸ்பிராங்
அறவிடப்டுகிறதுஅனால் இந்த அம்மன் கோவில் ஆசாமியோ இரண்டு மடங்காக 100 சுவிஸ்பிரங்கை வாரி சுருட்டிக்கொண்டார் இதுமட்டும் இன்றி அம்மன் அனுப்பிய துதராக தன்னை காட்டிகொள்ளும் இந்த அசாமி பணம் இன்றி அங்கு வந்து இருந்த பெண்ணை பார்த்து அவதூறாக பேசி 100சுவிஸ்பிராங் இல்லாமல் கௌரிக்காப்பு கட்டமுடியாது என்று திருப்பி அனுப்பயுள்ளர். இதை பார்த்த பக்தர்கள் மிகவும் விசனம் அடைந்தனர் இதிலும் என்னும் ஒருஅதிசயம் பக்தர்களிடம் பணம் வாங்கிவிட்டு பிரசாதம்களில் பாதி வடை கொடுத்து மக்களின் காதுகளில் பூசுத்தியுள்ளர்ஏனையஆலயங்களில் உள்ளது போல் இங்கும் நாடைமுறை இருக்கவேண்டும்.இவ்வாறு மக்கள்எதிர்பர்கின்றன்ரர்திருந்துவதற்காகவே இந்த செய்திசுவிஸ் செய்தியாளர்
மேலும் செய்திகளை படிக்க இதை அழுத்தவும்
அறவிடப்டுகிறதுஅனால் இந்த அம்மன் கோவில் ஆசாமியோ இரண்டு மடங்காக 100 சுவிஸ்பிரங்கை வாரி சுருட்டிக்கொண்டார் இதுமட்டும் இன்றி அம்மன் அனுப்பிய துதராக தன்னை காட்டிகொள்ளும் இந்த அசாமி பணம் இன்றி அங்கு வந்து இருந்த பெண்ணை பார்த்து அவதூறாக பேசி 100சுவிஸ்பிராங் இல்லாமல் கௌரிக்காப்பு கட்டமுடியாது என்று திருப்பி அனுப்பயுள்ளர். இதை பார்த்த பக்தர்கள் மிகவும் விசனம் அடைந்தனர் இதிலும் என்னும் ஒருஅதிசயம் பக்தர்களிடம் பணம் வாங்கிவிட்டு பிரசாதம்களில் பாதி வடை கொடுத்து மக்களின் காதுகளில் பூசுத்தியுள்ளர்ஏனையஆலயங்களில் உள்ளது போல் இங்கும் நாடைமுறை இருக்கவேண்டும்.இவ்வாறு மக்கள்எதிர்பர்கின்றன்ரர்திருந்துவதற்காகவே இந்த செய்திசுவிஸ் செய்தியாளர்
Sunday, November 3, 2013
போதையில் பேயாட்டம் போட்ட திரிஷா..! அதிர்ச்சி படம் news trisha_drinking
trisha_drinkingஇப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்ட செய்தி. ஆந்திராவில் அப்படி என்னதான் செய்தார் இவர். சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள். உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார்.
அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம். த்ரிஷா – நள்ளிரவு மது விருந்துகள் – கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது. பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை படிக்க இதை அழுத்தவும்
Saturday, November 2, 2013
22 மணி நேரம் ஆடைஇல்லாமல் 'ப்ரீ'யாக நடித்த ஷெர்லின் சோப்ரா! Sherlyn Chopra
பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி நேரம்
நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறார்.
லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மார்ப்பு நழுவினாலோ அல்லது இடுப்பு
லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக் கிடந்தாலோ நம்ம ஊர்ப்
பெண்கள் வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது போய் விட்டது.
நல்லபடியாக கிடக்கும் துணியைக் கூட இழுத்து கோக்குமாக்காக விட்டுக் கொள்வதுதான் இப்போது
பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் தான் கவர்ச்சியாக இருந்த கோலத்தை
சொல்லிச் சொல்லி புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாராம். அதாவது காமசூத்ரா 3டி படத்தில்
நடிக்கிறார் ஷெர்லின் சோப்ரா. படம் முழுக்க இவருக்கு நிர்வாணக் காட்சிகள்தான் நிறையய .
சமீபத்தில் கூட அவரை நிர்வாணமாக வைத்து பல காட்சிகளை எடுத்தனர். அதற்காக பல மணி நேரம்
நிர்வாணமாக செட்டுக்குள் இருந்தாராம் ஷெர்லின். நிர்வாணமாக இருந்ததால் ஏற்பட்ட டென்ஷனைக்
குறைக்க தம் அடித்தபடி காணப்பட்டாராம். இந்த நிலையில் தற்போது மீண்டும் நிர்வாணக் கோலத்தில்
நடித்துள்ளாராம். இந்தக் காட்சிகளை 22 மணி நேரம் படமாக்கினராம். இந்தக் காட்சியின்போது
உடல் முழுக்க பாடி பெயிண்ட் அடித்திருந்தனராம் ஷெர்லினுக்கு. காட்சி தத்ரூபமாக
வந்துள்ளதாம். அந்த அளவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஷெர்லின்.
Friday, November 1, 2013
தமன்னாவின் பரபரப்பு வீடியோ tamanna hot (18+)
தமன்னாவை தடவி தடவி...ஆஹ்ஹா அந்த புகைபட காரன் ஜிலென்று இருக்கும் மாங்கனி போல
இருக்கும் தமன்னாவை அவளது தூண்டல் துலங்கள் இரண்டையும் புகைபடத்தில் காட்டும் நோக்கோடு
அந்தரங்க இடங்களில் எல்லாம் மயில் இறகை விட்டு தடவி சூடேற்றி மூடேற்றி முருக வளைய
விட்டு படம் பிடித்துள்ளார் தமன்ன ரசிகர்களுக்கு சூப்பரோ சூப்பர்
அட போங்க ஷூட்டிங் முடிஞ்சா பிறகு புகைப்பட பிடிபாளரைபார்த்து நம்ம மாங்கனி உங்க
மேதேடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஏன்னு வளைஞ்சு சினிங்கி பேசியது போச்சாம் தமன்னா
உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டாராம் அதுக்கு பிறகு
நடந்தது நமக்கு தெரியாதப்பா
பனங்காட்டு குருவிகள் இந்த தீபவளிக்கு நம்ம யு டுபில (அசின் திரிஷா மாதிரி ஏதட்ச்சும்
புதுசா வருமா எண்டு எதிர்பர்த்துள்ளனாறாம் தமன்னா ரசிகர்கள் எதோ நடத்துங்கடா
கொலம்பியா பெண்களின் 'செக்ஸ்' ஸ்டிரைக்...அதிர்ச்சியில் ஆண்கள்!.
கொலம்பியாவில் பெண்கள் நூதனமான போராட்டத்தில் குதித்துள்ளனர். அதாவது அங்குள்ள சாலைகளை
மேம்படுத்தும் வரை செக்ஸ் உறவைத் தவிர்க்கும் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால்
ஆண்கள் வெலவெலத்துப் போயுள்ளனராம். கொலம்பியாவின் பர்பகாஸ் என்ற இடத்தில்தான் இந்த நூதன
ஸ்டிரைக் நடந்து வருகிறது.
அங்குள்ள சாலைகள் படு மோசமாக இருப்பதாகவும், அதை சரி செய்ய யாருமே நடவடிக்கை
எடுப்பதில்லை என்றும் இதனால்தான் இந்த ஸ்டிரைக்கை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்
பர்பகாஸ் பெண்கள். கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மென்ட் என்ற பெயரில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த 2 வருடங்களில் 2வது முறையாக இப்படி ஒரு செக்ஸ் ஸ்டிரைக்கை கொலம்பிய பெண்கள்
நடத்துகின்றனர்.
தங்களது பகுதியில் சாலைகளை மேம்படுத்த வேண்டும்,சேதமடைந்த சாலைகளுக்குப் பதில் புதிய
சாலைகள் போட வேண்டும். அதுவரை செக்ஸ் கிடையாது என்று இந்தப் பெண்கள் அறிவித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள சாலைகள் நாட்டின் இதர பகுதிகளை இணைக்கக் கூடிய வகையில் உள்ளது. படு
மோசமான இந்த சாலைகளில் பயணிப்பது பெரும் நரகமாகவும் இருக்கிறதாம்.
மேலும் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது வேறு எங்குமோ செல்ல வேண்டுமானால் 14 மணி
நேரம் பிடிக்கிறதாம். பெண்களின் இந்தப் போராட்டத்தால் ஆண்கள் டென்ஷனாகியுள்ளனர். சாலைகளைச்
சீர் செய்யுமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டு்க கொண்டுள்ளனர். அதிகாரிகளும் நிலைமையின்
அவசரத்தை உணர்ந்து சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்துள்ளனர்....!
Subscribe to:
Posts (Atom)