Wednesday, November 13, 2013
Thursday, November 7, 2013
ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்
பொலிவூட்டில்
அசின் நடித்த 6 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி
இந்திய ரூபாவுக்கு மேல் வசூல்குவித்து வெற்றிபெற்றன. காவலனுக்குப்
பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. “பொலிவூட்
திரைப்படத்துறை, தனது திருமணம் குறித்த வதந்திகள், காதல் குறித்த தனது
கருத்து முதலானவை குறித்து அசின் அளித்த செவ்வி இது:
கோடி ரூபா வசூலாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவில்லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்பியபோது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்பித்தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்ஸைவிட்டு இறங்க நான் விரும்பவில்லை. ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்களுடன் தொடர்புபட்டவை. அவர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், சரியான படம் அமைய வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை படம் என்பது முக்கியமல்ல. கலைத் திருப்திதான் முக்கியம்.
ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்களுடனும் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை?
சரியான படம் அமையும் என நம்புகிறேன். அவர்கள் எனது வயதை ஒத்தவர்களாகவும் இளமையும் துடிப்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பர். அவர்களுடன் பணியாற்றுவது வேடிக்கையும் சுவாரஷ்யமுமாக இருக்குமென நம்புகிறேன்.
கோடி ரூபா வசூலாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவில்லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்பியபோது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்பித்தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்ஸைவிட்டு இறங்க நான் விரும்பவில்லை. ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்களுடன் தொடர்புபட்டவை. அவர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், சரியான படம் அமைய வேண்டும். ஒரு வருடத்தில் எத்தனை படம் என்பது முக்கியமல்ல. கலைத் திருப்திதான் முக்கியம்.
ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்களுடனும் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை?
சரியான படம் அமையும் என நம்புகிறேன். அவர்கள் எனது வயதை ஒத்தவர்களாகவும் இளமையும் துடிப்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பர். அவர்களுடன் பணியாற்றுவது வேடிக்கையும் சுவாரஷ்யமுமாக இருக்குமென நம்புகிறேன்.
இந்த துறையில், சினிமா துறையில் நடிகைகள் இருவர் நட்பாக
இருப்பதில்லை எனக் கூறப்படுகிறதே? நீங்கள் அதை
ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் சோனம் கபூர், ஜக்குலின் பெர்னாண்டஸ் போன்றோருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். நட்பு என்ற பதம் பொருத்தமானதா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், தேவையேற்பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்களுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணுகிறேன்.
இந்த துறையில் முன்னேறுவதற்கு போய் பிரெண்ட் வைத்திருப்பது அவசியமா?
போய் பிரெண்ட் எவரும் இல்லாமலே முன்னேறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இன்டஸ்ட்ரியில் தொடர்புகளோ முறையான பயிற்சியோ இல்லாமல்தான் நான் வந்தேன். தெற்கிலிருந்து வடக்கிற்கு மாறுவது இலகுவாக இருக்கவில்லை. அதற்கு பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தனியான ஒரு யுவதி இத்துறையில் தாக்குப்பிடிப்பது எந்தளவு கடினமானது?
வேறு எந்தத் துறையிலும் தொழில் சிந்தனையுள்ள ஒரு யுவதிக்கு ஏற்படுவதைப் போன்ற கஷ்டம் அல்லது சுலபம் போன்றதுதான் இதுவும். திரைப்படத்துறை என்பதனால் ஒரு யுவதி எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழுத்தங்கள் வித்தியாசப்படுவதில்லை. எனது குடும்பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்லது. எனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரியும். அவர்களுக்கு மாத்திரமே நான் விளக்கமளிக்க வேண்டும்.
நான் சோனம் கபூர், ஜக்குலின் பெர்னாண்டஸ் போன்றோருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். நட்பு என்ற பதம் பொருத்தமானதா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், தேவையேற்பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு நான் தொலைபேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்களுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணுகிறேன்.
இந்த துறையில் முன்னேறுவதற்கு போய் பிரெண்ட் வைத்திருப்பது அவசியமா?
போய் பிரெண்ட் எவரும் இல்லாமலே முன்னேறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இன்டஸ்ட்ரியில் தொடர்புகளோ முறையான பயிற்சியோ இல்லாமல்தான் நான் வந்தேன். தெற்கிலிருந்து வடக்கிற்கு மாறுவது இலகுவாக இருக்கவில்லை. அதற்கு பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
தனியான ஒரு யுவதி இத்துறையில் தாக்குப்பிடிப்பது எந்தளவு கடினமானது?
வேறு எந்தத் துறையிலும் தொழில் சிந்தனையுள்ள ஒரு யுவதிக்கு ஏற்படுவதைப் போன்ற கஷ்டம் அல்லது சுலபம் போன்றதுதான் இதுவும். திரைப்படத்துறை என்பதனால் ஒரு யுவதி எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழுத்தங்கள் வித்தியாசப்படுவதில்லை. எனது குடும்பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்லது. எனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனது பெற்றோருக்குத் தெரியும். அவர்களுக்கு மாத்திரமே நான் விளக்கமளிக்க வேண்டும்.
முதன் முதலாக யார் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது?
நான் இலகுவாக யாரிடமும் வசப்படுவதில்லை. எனது பதின்மர் பருவத்தில் அப்படியான விடயங்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை.
உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்ளதா?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்திப்பு 25 வயதை கடந்த பின்னர்தான் நிகழ்ந்தது. அதுவும் திட்டமிடப்பட்டதொன்றல்ல. அந்த நிகழ்வுக்கு ஏனைய நண்பர்கள் வராமல்போய்விட்டார்கள், அவ்வளவுதான்.
உங்களுக்கு எப்போதேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்தாரா?
இல்லை
உண்மையாகவா?
எனக்கு ஏற்ற, என்னை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் இன்னும் ஒருவரை தேட ஆரம்பிக்கவே இல்லை. எனது வயதையொத்த இளைஞர்கள் உள்ள சூழலிலிலும் நான் இல்லை. நான் ஒருபோதும் டேட்டிங் போகவில்லை. அதை அனுமதிக்கும் பின்னணியிலிருந்து நான் வரவுமில்லை. மும்பை, டில்லியிலுள்ளவர்களுக்கு இதை விளக்குவது கடினம். ஆனால் தெற்கிலுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.
அப்படியானால் உங்கள் திருமணம் குறித்த கதைகள் எங்கிருந்து வருகின்றன.?
அது அபத்தமானது. எனது பிள்ளைப்பராய நண்பர்கள் உலகின் வேறு பாகங்களில் இருக்கிறார்கள். நாம் புதுவருடத்தில் அமெரிக்காவில் சந்திப்பதற்கு திட்டமிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்தபோது, நான் போய் பிரெண்டை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக சொல்லப்படும் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அவற்றை புறக்கணிக்க முயன்றாலும் அவர்கள் நிறுத்தவில்லை. எனவே நான் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
நான் இலகுவாக யாரிடமும் வசப்படுவதில்லை. எனது பதின்மர் பருவத்தில் அப்படியான விடயங்கள் எதுவும் எனக்கு இருக்கவில்லை.
உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்ளதா?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்திப்பு 25 வயதை கடந்த பின்னர்தான் நிகழ்ந்தது. அதுவும் திட்டமிடப்பட்டதொன்றல்ல. அந்த நிகழ்வுக்கு ஏனைய நண்பர்கள் வராமல்போய்விட்டார்கள், அவ்வளவுதான்.
உங்களுக்கு எப்போதேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்தாரா?
இல்லை
உண்மையாகவா?
எனக்கு ஏற்ற, என்னை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். நான் இன்னும் ஒருவரை தேட ஆரம்பிக்கவே இல்லை. எனது வயதையொத்த இளைஞர்கள் உள்ள சூழலிலிலும் நான் இல்லை. நான் ஒருபோதும் டேட்டிங் போகவில்லை. அதை அனுமதிக்கும் பின்னணியிலிருந்து நான் வரவுமில்லை. மும்பை, டில்லியிலுள்ளவர்களுக்கு இதை விளக்குவது கடினம். ஆனால் தெற்கிலுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.
அப்படியானால் உங்கள் திருமணம் குறித்த கதைகள் எங்கிருந்து வருகின்றன.?
அது அபத்தமானது. எனது பிள்ளைப்பராய நண்பர்கள் உலகின் வேறு பாகங்களில் இருக்கிறார்கள். நாம் புதுவருடத்தில் அமெரிக்காவில் சந்திப்பதற்கு திட்டமிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்தபோது, நான் போய் பிரெண்டை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றதாக சொல்லப்படும் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அவற்றை புறக்கணிக்க முயன்றாலும் அவர்கள் நிறுத்தவில்லை. எனவே நான் விளக்கமளிக்க வேண்டியிருந்தது.
நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
Wednesday, November 6, 2013
அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!
இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம்.
அதனால் நீண்ட நாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ஓடியதால் உற்சாகத்தை கொண்டாடி வரும் ஹரிப்ரியா, தனது தென்னிந்திய அபிமான ஹீரோக்கள் பலரையும் அழைத்து அப்படத்தை ஷோ போட்டுக்காட்டினாராம்.
அதைப்பார்த்த அவர்கள், ஹரிப்ரியாவினால் இப்படிகூட நடிக்க முடியுமா என்று ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்களாம். அப்படி என்னதான் பெருசாக நடித்து விட்டார் ஹரிப்ரியா என்கிறீர்களா? அந்த படத்தில் அவருக்கு விலை மாது வேடமாம்.
இதுவரை எத்தனையோ நடிகைகள் விலைமாதுவாக நடித்திருந்தபோதும், படுக்கையறை காட்சிகளில் பட்டும் படாமலும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் ஹரிப்ரியாவோ, எந்தவித தயக்கமும் இன்றி அரை நிர்வாண காட்சிகளில் ஆண்களுடன் இணைந்து நடித்துள்ளாராம்.
இதுவரை அவரை ஆடை மூடிய ரோஜாவாக மட்டுமே பார்த்து வந்த ஹீரோக்கள் அவரது இந்த அலங்கோலமான காட்சிகளைப்பார்த்துதான் இவரா இப்படி? என்று வாயை பிளந்து நின்றார்களாம்.
"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" CHOGM ல் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகம்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிச் சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்திய எதிர்க்கட் சியும் வற்புறுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக் கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக் கையில், இம்மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது அவசியமென்றும், இந்திய அமைச்சர்கள் பலர் இக்கருத்தை வரவேற்றிருந்தமையும், குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.
இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.
ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.
இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.
ஜவரையும் ஏன் கொலை செய்தேன் - அநுராதபுர கொலைச்சம்பவத்தின் பிரதான கொலைகாரன் வாக்குமூலம்!
அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரொருவர் பொலிஸார் கைது செய்தனர் சந்தேக நபரிடம் மேற்கொள் ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் திடக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரொருவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன் எனவும் அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்க சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான். அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் எஞ்சியதை யடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலி ருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்து ள்ளார். முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது. கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரொருவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன் எனவும் அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும் குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்க சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான். அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் எஞ்சியதை யடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலி ருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்து ள்ளார். முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும் கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது. கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வளர்ப்பு நாயின் வேட்டையால் சிறுமி பரிதாபமாக பலி!
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டி ருந்த 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் சிறுமி பரி தாபமாக உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோடி ஹட்சன் (வயது 30). இவரது மகள் லெக்சி ஹட்சன் (வயது 4). சில வாரங்களுக்கு முன்புதான் கைவிடப்பட்ட மிகப் பெரிய நாய் ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வளர்த்து வந்தனர்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் பெரிய சைசிலான அந்த நாய், குட்டிப்பெண்ணான சிறுமி லெக்சி ஹட்சனோடு விளையாடுவதை அண்டை வீட்டாரும் கண்டு ரசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதே போல் லெக்சி, நாயோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கையில் சாக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள். இந்நிலையில் அவளது கையில் இருந்த சாக்லேட் பறிக்க நாய் பாய்ந்தது.
இந்த விபரீதத்தை அறியாத லெக்சி விளையாட்டாக நாயோடு சண்டையிடவே, ஆத்திரத்தில் பயங்கரமாக குரைத்தபடி லெக்சி மீது பாய்ந்து கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார். உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுடைய குடும்பம் வசித்து வந்தது. மிகப் பெரிய சைசிலான அந்த நாய், குட்டிப்பெண்ணான சிறுமி லெக்சி ஹட்சனோடு விளையாடுவதை அண்டை வீட்டாரும் கண்டு ரசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதே போல் லெக்சி, நாயோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கையில் சாக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள். இந்நிலையில் அவளது கையில் இருந்த சாக்லேட் பறிக்க நாய் பாய்ந்தது.
இந்த விபரீதத்தை அறியாத லெக்சி விளையாட்டாக நாயோடு சண்டையிடவே, ஆத்திரத்தில் பயங்கரமாக குரைத்தபடி லெக்சி மீது பாய்ந்து கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார். உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்.
கிழட்டுத் தலைவரை போட்டுத் தாக்கிய செல்வம் எம்.பியும் செல்வத்தை போட்டுத் தாக்கிய கிழட்டுத் தலைவரும்
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியாவைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சில சங்கங்களின் தலைவர்கள், பண முதலாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உரை நிகழ்த்திய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கலாசார மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற பண்டாரவன்னியன் நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தி அன்றைய தினம் இடம்பெற்ற கவியரங்கு மற்றும் நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கலைஞர்கள் உண்மைகளை வெளிக் நாசூக்காக வெளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் எனக் கூறினார்.
இதனால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் (இளைஞர் சங்கத்தின் கிழட்டுத் தலைவர்) கடுப்பாகினார். அவரின் அருகில் இருந்தவர்கள் ஏன் அங்கிள் உங்கட முகம் ஒரு மாதிரி ஆகிட்டு என்று ஒருவர் கேட்க, உவங்க அன்றைக்கு பண்டாரவன்னியன் நினைவு நாளில் என்னைத் தான் இலக்கு வைத்து தலைமையை விட்டுக் கொடுக்காத கிழடுகள் என்று கவிதை வாசித்தவங்கள். ஆனால் நாம் எவ்வளவு செய்திருக்கிறம் என்று அவங்களுக்கு தெரியாது. சின்னப்பிள்ளைத் தானமாக கதைக்கிறாங்க என்றார். அத்துடன் அதை சரி என்று செல்வம் போய் பாராட்டுறார் பார் தம்பி என்றார்.
அது சரி, நீங்கள் ஏதோ செய்ததீங்கள் என்றும் அது உவங்களுக்கு தெரியாது என்றும் சொல்லிட்டீங்க. என்ன செய்தனீங்கள். அவங்களுக்கு தெரியிறத விட உங்களுக்கு செய்தது எதையாவது சொல்ல முடியுமா என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.
கூட்டத்தின் இறுதி கட்டம் நெருங்கிய போது பேசிய கிழட்டுத் தலைவர் இப்ப மாகாணசபை உறுப்பினர்கள் வந்த படியால் அவர்களை எல்லா நிகழ்வுகளுக்கும் கூப்பிட முடியுதம். முந்தி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் இங்கு இருப்பதில்லை எனக் கூறி செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.
தான் அடிக்கடி இந்தியாவில தானே நிற்கிறனான் என்று நக்கல் அடித்ததை உணர்ந்த செல்வம் எழும்பி போட்டாராம்.
வவுனியா நகரசபைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது என்று அறிந்ததும் எல்லாரும் மேடையில ஏறத் தொடங்கீட்டாங்க. ஒரு ஆர்பாட்டத்தை அரசுக் கெதிராக தொடங்கினால் தான் இவர்களை கட்டுப்படுத்தலாம். இல்லாட்ட எல்லா நிகழ்விலையும் வந்திருவாங்க குழப்புறதிற்கு என்கின்றனர் மக்கள்.
இதில் உரை நிகழ்த்திய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, கலாசார மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி நடைபெற்ற பண்டாரவன்னியன் நிகழ்வு நாளை ஞாபகப்படுத்தி அன்றைய தினம் இடம்பெற்ற கவியரங்கு மற்றும் நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கலைஞர்கள் உண்மைகளை வெளிக் நாசூக்காக வெளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் எனக் கூறினார்.
இதனால் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் (இளைஞர் சங்கத்தின் கிழட்டுத் தலைவர்) கடுப்பாகினார். அவரின் அருகில் இருந்தவர்கள் ஏன் அங்கிள் உங்கட முகம் ஒரு மாதிரி ஆகிட்டு என்று ஒருவர் கேட்க, உவங்க அன்றைக்கு பண்டாரவன்னியன் நினைவு நாளில் என்னைத் தான் இலக்கு வைத்து தலைமையை விட்டுக் கொடுக்காத கிழடுகள் என்று கவிதை வாசித்தவங்கள். ஆனால் நாம் எவ்வளவு செய்திருக்கிறம் என்று அவங்களுக்கு தெரியாது. சின்னப்பிள்ளைத் தானமாக கதைக்கிறாங்க என்றார். அத்துடன் அதை சரி என்று செல்வம் போய் பாராட்டுறார் பார் தம்பி என்றார்.
அது சரி, நீங்கள் ஏதோ செய்ததீங்கள் என்றும் அது உவங்களுக்கு தெரியாது என்றும் சொல்லிட்டீங்க. என்ன செய்தனீங்கள். அவங்களுக்கு தெரியிறத விட உங்களுக்கு செய்தது எதையாவது சொல்ல முடியுமா என்று சிரித்தார் அருகில் இருந்தவர்.
கூட்டத்தின் இறுதி கட்டம் நெருங்கிய போது பேசிய கிழட்டுத் தலைவர் இப்ப மாகாணசபை உறுப்பினர்கள் வந்த படியால் அவர்களை எல்லா நிகழ்வுகளுக்கும் கூப்பிட முடியுதம். முந்தி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட முடியாது. ஏன் என்றால் அவர்கள் இங்கு இருப்பதில்லை எனக் கூறி செல்வத்தைப் பார்த்து சிரித்தார்.
தான் அடிக்கடி இந்தியாவில தானே நிற்கிறனான் என்று நக்கல் அடித்ததை உணர்ந்த செல்வம் எழும்பி போட்டாராம்.
வவுனியா நகரசபைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது என்று அறிந்ததும் எல்லாரும் மேடையில ஏறத் தொடங்கீட்டாங்க. ஒரு ஆர்பாட்டத்தை அரசுக் கெதிராக தொடங்கினால் தான் இவர்களை கட்டுப்படுத்தலாம். இல்லாட்ட எல்லா நிகழ்விலையும் வந்திருவாங்க குழப்புறதிற்கு என்கின்றனர் மக்கள்.
Subscribe to:
Posts (Atom)